நீதிமன்றம் தேர்தலை நடாத்துமாறு கூறினால் கால எல்லை போதாமல் இருக்கின்றது என்பதனால், தேர்தல் நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Mahinda Deshapriya Statement Sri Lanka Tamil News
மேலும் நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கினால் தேர்தல் பணிகளை கைவிடவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக சில கட்சிகள் நீதிமன்றம் செல்லவும், சில கட்சிகள் ஜனாதிபதியின் தீர்மானம் சரியானது என்ற நிலைப்பாட்டிலும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கையில் ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் கூறினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!