நேற்று பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நள்ளிரவு அலரி மாளிகையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. UNP Ready Face Election Sri Lanka Tamil News
இடன் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
ஜனநாயகத்தை நேசிக்கும் அத்தனை சக்திகளையும் இணைத்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்து, ஜனாதிபதியையும், அவரது உத்தரவுகளையும் தோல்வியடையச் செய்வதாக ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இல்லை. அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்வதாக இருந்தால், அது பாராளுமன்றத்தினுாடாகவே இடம்பெற வேண்டும். வேறு ஒதுக்கீடுகள் மூலம் எடுப்பதாக இருந்தாலும் பாராளுமன்றத்தைக் கேட்காமல் முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!