ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முன்னிலையில் நேற்று (07) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. President Maithripala Sirisena Requests Sri Lanka Tamil News
இதன் போது உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால , புதிய அரசாங்கம் மீது யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையென கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் ,
“புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச உதவி குறைவில்லாமல் கிடைக்கிறது, புதிய பிரதமர் நியமனத்துக்கான அடிப்படைக் காரணங்களை சர்வதேசத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளோம்.
சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பிலும், சபாநாயகருக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தவுள்ளோம்” என கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!