தன்னுடன் உள்ள தனிப்பட்ட கோபத்தை வைத்து அரசியலமைப்பை சிக்கலுக்குள்ளாக்கி நாட்டை வீழ்ச்சியை நோக்கி இட்டுச் செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். Ranil Wickramasinghe Urges Maithripala Sri Lanka Tamil News
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் பிரச்சினையை ஏற்படுத்தி, சட்டத்துக்கு முரணாகவும், சம்பிரதாயங்களையும் மறந்தும் செயற்படுவதன் மூலம் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்படுவதாகவும் முன்னாள் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
அண்மையில் நடந்த பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ரணிலை வண்ணத்துப்பூச்சி என கேவலமாக தனிப்பட்ட தாக்குதலை நடத்தியிருத்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!