பாராளும்னறத்தை கூட்டி நாட்டில் நிலவும் அரசியல் குழப்பநிலைக்கு தீர்வு காணுமாறு பல்வேறு தரப்புகளும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். Parliament Assembly Getting Delay Sri Lanka Tamil News
ஆனால் அது தொடர்பில் இன்னமும் இழுபறி நிலை தொடர்ந்து கொண்டே உள்ளது. வருகின்ற 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில தரப்புகள் அது தாமதமாகும் வாய்ப்புகள் உள்ளதாக கூறிவருகின்றன.
இந்நிலையில் பாராளுமன்றத்தை உடன் கூட்டி ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறு கோரி மகா சங்க சம்மேளனத்தைச் சேர்ந்த பிக்குகள் நேற்று (06) கொழும்பு புதிய நகர மண்டபத்துக்கு நடைபவனியாக வந்துள்ளனர்.
இந்த நடைபவணியில் 500 பிக்குகள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!