எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்றது! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

0
434

பாராளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி பணித்துள்ளதாக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Parliament Assembly Date Announced Sri Lanka Tamil News

நாட்டில் நிலவி வரும் சிக்கல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த திடீர் முடிவு எட்ட்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இன்று காலை மகிந்த ராஜபக்ச பல்கலைகழக விரிவுரையாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த முடிவை அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites