கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சிறைச்சாலை கண்காணிப்பு கோபுரத்தின் மீதேறி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். Prison Officer Dismiss Sri Lanka Tamil News Today
இதன் காரணமாக சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சிறைக்கைதிகள் போராட்டத்தின் போது உரிய நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறியதன் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலும் நான்கு அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!