அமைச்சர் திகாம்பரம் அரசிலிருந்து விலகுவார்!

0
462

தொழிலாளர்களின் போராட்டத்துக்கு உடன் அரசாங்கம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் இல்லாவிடின் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் முடிவெடுக்கவேண்டி வரும் என அமைச்சர் பீ. திகாம்பரம் தெரிவித்துள்ளார். Minister Thigambaram Latest Statement Sri Lanka Tamil News

நுவரெலியாவில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், தேசிய பிரச்சினையான இப்பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக உருவாகுவதற்கான சந்தர்ப்பம் உருவாகி வருகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

சம்பள பிரச்சனை தொடர்பில் உரிய தீர்வு பெற்றுக்கொள்ளப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

Tamil News Group websites