நேற்று மாலை கைது பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைவரான, முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் நிறுத்தப்பட்டார். DIG Nalaka De Silva Crime Inquiry Sri Lanka Tamil News
அதையடுத்து அவரை, நவம்பர் 7ஆம் நாள் வரை தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி , முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் உள்ளிட்டவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என்று, நாலக டி சில்வா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளில் நேற்று ஐந்தாவது நாளாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்காக முன்னிலையாகியிருந்த போது அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!