பாதாள உலக நபர்களுடன் தொடர்புள்ள ஒருவரிடமிருந்து சியம்பலாண்டுவ பகுதியில் வைத்து 3 ஆயிரம் ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தமை அறிந்ததே. T56 Rifle 3000 Bullets Found Sri Lanka Tamil News
இது தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணையில் பல முக்கிய திருப்பங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளவர்கள் என்னும் சந்தேகத்தின் பேரில் இராணுவ அதிகாரியொருவரும் இரு இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இன்று கைது செய்யப்பட்டுள்ள இவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!