கொழும்பில் இன்று பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. Sri Lanka Estate Labours Salary Sri Lanka Tamil News
இதில் கலந்துகொண்ட முதலாளிமார் சம்மேளன அதிகாரிகள் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா அடிப்படை சம்பள உயர்வுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ஆயிரம் ரூபா சம்பளத்தை அதிகரிக்க முடியாது என தொழிற்சங்களுக்கும் தெரியும். எனினும் அவர்கள் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுத் தருவோம் என மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர் என அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக சலுகைகளை வழங்குகின்றோம் , அவர்கள் அரசாங்க ஊழியர்களை விட அதிக வருமானம் பெறுகின்றார்கள், இந்நிலையில் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவை கேட்பது நியாயமற்றது எனவும் என்னவகையில் போராடினாலும் 1000 ரூபா அதிகரிப்புக்கு ஒத்துகொள்ளப்போவதில்லை எனவும் அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!