இன்றுடன் முடிவுக்கு வருகின்றது விக்கி தலைமையிலான வடக்கு மாகாண சபை!

0
444

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஆட்சிக்கு வந்த வட மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. North Provincial Council End Sri Lanka Tamil News

வடமாகாண சபையில் உள்ள 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 7 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஓர் ஆசனத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தக்க வைத்து கொண்டன.

இந்நிலையில் இன்று மாகாண சபை கலைக்கப்படுவதால் ஆட்சி அதிகாரம் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கைகளுக்கு செல்கின்றது.

அதேவேளை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீண்டும் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது எண்ணப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பது வடக்கு அரசியலில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

Tamil News Group websites