மைத்திரியை கொலை செய்ய இந்திய உளவுத்துறைக்கு அவசியமில்லை! வாசுதேவ நாணயக்கார!

0
439

ஜனாதிபதியை கொலை செய்ய இந்திய உளவுத்துறைக்கு அவசியம் இல்லை எனவும் அது தொடர்பான விசாரணைகளைத் திசை திருப்பவே இவ்வாறு தகவல் பரப்பபட்டதாவும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். Vasudeva Nanayakkara Latest Statement Sri Lanka Tamil News

இந்த குற்றச்சாட்டானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவினை கட்டாயம் பாதிக்கும், இது தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கொலை சதியின் சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய நாலக சில்வாவை கைது செய்யுமாறும் வாசுதேவ நாணயக்கார தனது கருத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

Tamil News Live

Tamil News Group websites