இந்தியப் புலனாய்வு அமைப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் சதி திட்டத்துடன் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகள் முற்றிலுமாக பொய்யானது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். India Foreign Affairs Statement Sri Lanka Tamil News
நேற்று புது டெல்லியில் செய்தியாளர்கள் இது தொடர்பில் வினவிய போது பேச்சாளர் இது தொடர்பில் கருத்து கூறினார்.
இலங்கையில் எல்லா அரசியல் கருத்துக்களும், இந்தியாவுடனான நெருக்கமான உறவுகளுக்கு அழைப்பு விடுகின்ற நிலையில் இவ்வாறான செய்திகள் பொய்யானவை என அவர் கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!
மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!
கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!
எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!