மட்டக்களப்பு மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

0
541

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிவரும் பெரியநீலாவளையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை பாலியல் துஸ்பிரயோக வழக்கில் பொலிஸார் கைது செய்துள்ளனர். Batticaloa Police Arrested School Teacher Sri Lanka Tamil News

குறித்த பாடசாலையில் தரம் 11 கல்வி கற்றுவரும் மாணவியை கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாடசாலையில் வைத்து துஸ்பிரயோகம் செய்தார் என மாணவி பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே இவர் கைதாகியுள்ளார் .

கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

Tamil News Live

Tamil News Group websites