பா.ஜ.கவை வீழ்த்துவது ஒன்றே நோக்கம் என மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதி ராதித்ய சைந்தியா கூறியுள்ளார்.BJP bring down – Congress leader Madhya Pradesh
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தனது பிரச்சாரங்களையும், வியூகங்களையும் துவங்கி வருகின்றன.
இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் இருந்து வரும் பா.ஜ.கவை வீழ்த்துவது ஒன்றே எங்கள் லட்சியம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜோதி ராதித்ய சைந்தியா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பா.ஜ.கவின் மீது மக்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். விவசாயிகளையும், ஏழை மக்களையும் பா.ஜ.க வஞ்சித்து வருகிறது.
பகுஜன் சமாஜ்வாதி கட்சி கூட்டணியில் இல்லாதது எங்களுக்கு பின்னடைவை அளிக்காது.
பா.ஜ.கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே ஒன்றே நோக்கம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்..! – விரதம் இருக்கும் கேரள பெண்..!
- ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம்! – நில அபகரிப்பு சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா!
- கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..!
- விளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை! – நடிகர் மற்றும் இயக்குனர் கைது!
- பாலியல் குற்றச்சாட்டு; பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு
- ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ் நாடு மூன்றாவது இடம்
- பெற்ரோல், டீசல் விலை தொடர்பில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
- பாடகி சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்; வைரமுத்து
- அப்துல் கலாம் பிறந்த நாள்; பேக்ரும்பு மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்காரம்