கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஒரு ஆட்டோவில், அரசு பேருந்து நடத்துனர் ஜான் ஆன்டனி சேவியர், அவரது மனைவி சுபலீனா ஆகியோர் பயணித்துள்ளனர்.Two women die auto including van accident india tamil news
அப்போது சாலை வளைவில் திரும்பிய ஆட்டோ மீது, தனியார் வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன் ராஜ், மனைவி சுபலீனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமுற்ற நடத்துனர் ஜான்ஆன்டனி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் தற்கொலை செய்துகொள்வோம்! – மிரட்டும் சிவ சேனா!
- இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!
- நவீன இந்தியாவின் HAL போன்ற கோவில்களை அழிக்க முடியாது! – ராகுல் காந்தி!
- பச்சிளங்குழந்தை உடலை கவ்வி வந்த நாய்! – வீசிச்சென்ற பாதகி யார்?
- பாதிப்புக்குள்ளான நடிகை சங்கத்துக்கு வெளியே இருப்பதுதான் நீதியா? – ஆவேசமான நடிகை ரேவதி!~