விழுப்புரம் லக்கிநாயகன்பட்டி அருகே கொடியனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவருக்கு 5 மகன்கள் உள்ளனர்.son killed father marriage issue india tamil news
இவர்களில் முதல் மகன் கோபி வெளிநாடு சென்றிருந்த நிலையில், 2வது மகன் குமார் மற்றும் 3வது மகன் உதயசூரியன் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த கோபி, திருமணம் செய்துவைக்குமாறு தந்தையை வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் அருகேயிருந்த தொலைக்காட்சி பெட்டியை தூக்கி தந்தையின் தலையில் கோபி போட்டுள்ளார். இதில படுகாயமடைந்த கந்தன் உயிரிழந்தார்.
தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நடுரோட்டில் நீதிபதியின் மனைவியின் மகனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு அதிகாரி! – வீடியோ!
- பழைய எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் தீவிபத்து!
- சின்மயி விவகாரத்தில் அரசயில் கட்சி தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? – தமிழிசை சவுந்தரராஜன்!
- காங். ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் ஒரு தமிழர்கூட உயிருடன் இருக்க முடியாது! – பொன்.ராதாகிருஷ்ணன்!
- கட்சி கொடியை சாதாரண உறுப்பினரை வைத்து ஏற்றுவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி! – கமலஹாசன்!
- ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய அம்ருதா வழக்கு! – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!
- பள்ளியில் விஷம் குடித்த மாணவி! – ஆசிரியர் தண்டனை கொடுத்ததாக புகார்!