புதிதாக கட்டி வரும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 பசு மாடுகள் காணவில்லை! – விஜயகாந்த் புகார்!

0
493
2 cows grown new building missing - Vijayakanth's complaint

சென்னை அடுத்த பூவிருந்தவல்லி பகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் புதிதாக கட்டி வரும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 பசு மாடுகளை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.2 cows grown new building missing – Vijayakanth’s complaint

காட்டுப்பாக்கம் ஆட்கோ நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களாள விஜயகாந்த் குடும்பத்தினர் தரப்பில் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

அங்கு பல கால்நடைகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், அவற்றில் 2 மாடுகளை காணவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பூவிருந்தவல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :