மாகாண சபைச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களை செய்ய எல்லை நிர்ணய அறிக்கை மாத்திரம் தடையல்ல என பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். Provincial Council Elections Sri Lanka Tamil News
மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் மிக விரைவில் நடாத்துவதாக இருந்தால், தற்போதுள்ள மாகாண சபைச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களை செய்ய வேண்டியுள்ள நிலையில் பிரதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலை மிக விரைவாக நடாத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!
இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!
யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!
ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!
மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!