சூதாட்டத்தில் சிக்கிய ஹாங்காங் கிரிக்கட் வீரர்கள்

0
453
three hong kong players charged icc match fixing

ஹாங்காங் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நதீம் அகமது, இர்பான் அகமது (சகோதரர்கள்), ஹசீப் அம்ஜத் ஆகியோர் சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர்.இவர்கள் 3 பேரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது உறுதியானது. இதை தொடர்ந்து இந்த 3 வீரர்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இடைநிறுத்தம் செய்துள்ளது. three hong kong players charged icc match fixing,cricket players in tamil,tamil videos,today tamil sports

2015 ஆம் ஆண்டு உலக கிண்ண தகுதி சுற்றில் கனடா, ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

இர்பான், நதீம் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ணத்திலும் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதில் நதீம் அகமது சமீபத்தில் நடந்த ஆகிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியவர் ஆவார்.பாகிஸ்தானை சேர்ந்த இந்த 3 வீரர்களும் 2 வார காலத்துக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர்.

three hong kong players charged icc match fixing

Tamil News Group websites

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news