பீகாரின் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவரது மகனுக்கும், ஸ்வப்னா (21) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.21-year-old bride married 65 year old man india tamil news
இந்நிலையில், திருமண நாளன்று ரோஷன் லாலில் மகன் தான் காதலித்த பென்ணுடன் மாயமானார். இதுகுறித்து தகவல் வெளியானபோது ஸ்வப்னாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
திருமணம் நிற்பதால் தனது கவுரவம் பாதிக்கப்படும் என்று கருதிய ஸ்வப்னாவின் தந்தை, நிச்சயித்த நேரத்தில் திருமணத்தை நடத்தியே தீருவது என முடிவு செய்தார்.
மணமகனின் குடும்பத்துடனான உறவை தொடர விரும்பிய அவர், ரோஷன் லாலிடம் சென்று தனது மகளை திருமணம் செய்துகொள்ள தயாரா? என்று கேட்டுள்ளார்.
இதனால், ஒருகணம் ஆடிப்போன ரோஷன் லால் பின்னர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஸ்வப்னாவும், வேறுவழியின்றி ரோஷன் லாலை திருமணம் செய்துகொண்டார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கல்லூரியை நிர்வகிப்பதில் மோதல்! – நாகர்கோவில் அருகே 85 பேர் மீது வழக்கு பதிவு!
- மனு சிலை மீது கறுப்புப் பெயிண்ட்; தலித் பெண்கள் மீது வழக்கு!
- சென்னையில் நாளை 7 மணி நேரம் மின் தடை! – எங்கெங்கு தெரியுமா?
- குமரியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
- தொடரும் பாலியல் புகாரால் பிரபல ரியாலிட்டி ஷோ ரத்து! – ஸ்டார் நிறுவனம்!
- விளையாடிக்கொண்டிருந்த மகளைக் கழுத்தறுத்துக்கொன்ற தாய்! – மதுரையில் அதிர்ச்சி!
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! – காவல்துறை தடியடி!
- பன்வாரிலால் புரோகித்தும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்பது தெரியுமா?
- ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானம்