குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குக் கடத்த முயன்ற 1000 கிலோ ரேஷன் அரிசி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.1000-kg ration rice seized Kumari Kerala india tamil news
குமரிமாவட்டம் குளச்சல் பகுதியில் மாவட்ட வருவாய்த்துறை தனிப்பிரிவு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மரமடி என்னும் இடத்தில் சந்தேகத்திற்குள்ளான வகையில் நின்றுகொண்டிருந்த சொகுசுகார், ஆட்டோ, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது காரில் இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியும், ஆட்டோவில் இருந்த 300 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றப்பட்டது.
அப்போது வருவாய்த்துறை நடத்திய விசாரணையில், அரிசியை கேரளாவுக்குக் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
பின்னர், அரிசி காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், வாகனங்கள் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தொடரும் பாலியல் புகாரால் பிரபல ரியாலிட்டி ஷோ ரத்து! – ஸ்டார் நிறுவனம்!
- விளையாடிக்கொண்டிருந்த மகளைக் கழுத்தறுத்துக்கொன்ற தாய்! – மதுரையில் அதிர்ச்சி!
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! – காவல்துறை தடியடி!
- பன்வாரிலால் புரோகித்தும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்பது தெரியுமா?
- ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானம்