ஜவுளி கடையில் ஆடைகளை திருடிவிட்டு தப்ப முயன்ற பெண்ணை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

0
484
people stolen woman trying steal clothes textile shop india tamil news

மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தீபாவளியை முன்னிட்டு ஆடைகள் விற்பனை நடைபெற்றது.people stolen woman trying steal clothes textile shop india tamil news

அப்போது அந்த ஜவுளிகடையில் துணி வாங்குவது போல் வந்த கும்பல் கடையில் இருந்த துணி மூட்டைகளை கார் ஒன்றில் ஏற்றியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடை உரிமையாளர் அந்த கும்பலை பிடிக்க முயன்ற போது ஒரு பெண்னை தவிர மற்றவர்கள் காரில் ஏறி தப்பியுள்ளனர்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்னை கைது செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :