மகிந்த – மைத்திரி சந்திப்பு பொய்யானது! பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்!

0
734
Mahinda Maithri Meeting G L Peiris Statement Sri Lanka Tamil News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எவ்விதமான சந்திப்புக்களும் இடம்பெறவில்லையென பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். Mahinda Maithri Meeting G L Peiris Statement Sri Lanka Tamil News

சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான தருணம் வந்துள்ளதென மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டமை நடைமுறையில் சாத்தியப்படுமாக இருந்தால் வெகுவிரைவில் தேசிய அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

Tamil News Live

Tamil News Group websites