தமிழ் அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுத்த சிங்கள இளைஞர்கள்!

0
1911

அனுராதபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று நண்பகல் , அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. Sinhalese Young People Participate Protest Sri Lanka Tamil News

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய், புதிய சி.ரி.ஏ சட்டத்தினை உடனே நிறுத்து என்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய தமிழ் பதாதைகளுடனும் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பாதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் வவுனியா அமைப்புக்களுடன் சிங்கள இளைஞர்களும் இணைந்து பங்குபற்றியிருந்தனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் , முற்போக்கு கூட்டணி , அனுராதபுர விவசாய அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

Tamil News Live

Tamil News Group websites