பிரதமராக பதவியேற்க மஹிந்த சம்மதம்! எஸ்.பீ. திஸாநாயக்க கருத்து!

0
467
Mahinda Rajapaksa Agrees Become Prime Minister Sri Lanka Tamil News

மஹிந்த ராஜபக்ச இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து பிரதமராக பதவியேற்க சம்மதம் தெரிவித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். Mahinda Rajapaksa Agrees Become Prime Minister Sri Lanka Tamil News

தேசிய அரசாங்கத்தைக் கலைத்து விட்டு, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க தனது உடன்பாட்டை மஹிந்த தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

நேற்று (04) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இம்முறை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தை தோல்வியடையச் செய்வதாகவும், இதற்காக வேண்டி ஐ.தே.க.யினரதும் ஆதரவைப் பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites