கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே திடீர் அருவிகள் தோன்றின.heavy rainfall kadambur hills india tamil news
சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் புதனன்று கனமழை பெய்தது. 39 மி.மீட்டர் அளவிற்கு மழை பதிவானது.
இதற்கிடையே, சக்தியிலிருந்து கடம்பூர் செல்லும் வழியில் மல்லியம்மன் கோவில் என்ற இடத்தில் கனமழை காரமணாக திடீர் அருவி ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த திடீர் அருவியை அவ்வழியே சென்ற வானக ஓட்டிகள் மற்றும் பேருந்தில் சென்ற பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு காட்டாற்று வெள்ளம் குறைந்தபிறகு வழக்கம்போல் போக்குவரத்து சீரானது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ரெட் அலர்ட் எச்சரிக்கை! – அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்!
- ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் இதுவரை காணாத அளவுக்குத் தமிழகம் போர்க்களமாக மாறும்! – சீமான் எச்சரிக்கை!
- ஈரானில் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் கடிதம்
- கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்தும் முதலிடம்
- தமிழகத்தில் தொடர் மழை; 06 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை