ராஜஸ்தானில் பா.ஜ., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா பேசியபோது :ambedkar’s memory congress during election time – amit shah
குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக செயல்படும் கட்சி பா.ஜ,. அல்ல. இம் மாநிலத்தில் ஆளும் ‘வசுந்துரா ராஜே’ அரசு தாழ்த்தப்பட்டவரர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது.
ஆனால் காங். தேர்தல் என்று வரும் போதுதான் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பற்றியும், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பற்றிய நினைவு வரும் என்றார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ரெட் அலர்ட்! – என்ன செய்ய போகிறது மாநகராட்சி?
- 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவருக்கு தூக்கு தண்டனை!
- ஜாக்டோ-ஜியோ, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! – மு.க.ஸ்டாலின்!
- திருப்பூரில் மரண சாலையாக மாறிய தேசிய நெடுஞ்சாலை!
- உயர்கல்வித்துறை என்றாலே ஊழல்துறை என்று ஆகிவிட்டது! – ராமதாஸ் தாக்கு!