ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். (2 Dead Terrorists Open Fire Srinagar Days)
ஜம்மு – காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், ஆயுததாரிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதுடன், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
கொல்லப்பட்டவர்கள், தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.
ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பிரதான கட்சிகளில் ஒன்றான தேசிய மாநாட்டு கட்சியின் உறுப்பினர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு, அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தீவிரவாதிகளே, இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்தும் முதலிடம்
- தமிழகத்தில் தொடர் மழை; 06 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை
- எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க டி.டி.வி. தினகரன் பேரம் பேசினார்
- சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் பொலிஸார் நியமனம்
- விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும்; கமல்ஹாசன்
- தமிழக துணை முதலமைச்சர் சந்தித்தது உண்மை; டிடிவி தினகரன்
- வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்; எடப்பாடி
- ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கினால் பொருளாதார தடை; அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை
- அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் ; ஜி.கே.வாசன்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; 2 Dead Terrorists Open Fire Srinagar Days