தேனியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள், 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.10-year-old girl sexually abused – death sentence three criminal tamil news
சின்னமனூர் ஓடைப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரத்தில் கடந்த 2014ம் ஆண்டு 10 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அதே ஊரைசச் சேர்ந்த சுந்தர்ராஜ், ரோபின், குமரேசன் ஆகிய மூவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி திலகம், குற்றவாளிகள் மூவருக்கும் தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஜாக்டோ-ஜியோ, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! – மு.க.ஸ்டாலின்!
- திருப்பூரில் மரண சாலையாக மாறிய தேசிய நெடுஞ்சாலை!
- உயர்கல்வித்துறை என்றாலே ஊழல்துறை என்று ஆகிவிட்டது! – ராமதாஸ் தாக்கு!
- ஜெ.மரணம் தொடர்பாக 3 மாத கால அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்!
- முன்பு பசு அமைச்சகம் இப்போது ‘பசு எக்ஸ்பிரஸ்’ – மனிதர்களை மறந்த ம.பி. பாஜக முதல்வர்!
- மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அக்.16’ல் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!
- நடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பேன்! – பொன்.ராதாகிருஷ்ணன்!
- நீலகிரியில் கார் விபத்தில் 7 சுற்றுலாப் பயணிகள் பலி
- தமிழகத்தில் கன மழை; ஐந்து மாவட்டங்களில் பாடசாலைகள் விடுமுறை
- ரஷ்ய ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்; இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு