​10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவருக்கு தூக்கு தண்டனை!

0
580
10-year-old girl sexually abused - death sentence three criminal tamil news

தேனியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள், 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.10-year-old girl sexually abused – death sentence three criminal tamil news

சின்னமனூர் ஓடைப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரத்தில் கடந்த 2014ம் ஆண்டு 10 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அதே ஊரைசச் சேர்ந்த சுந்தர்ராஜ், ரோபின், குமரேசன் ஆகிய மூவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி திலகம், குற்றவாளிகள் மூவருக்கும் தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :