பெற்றோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; வாகன சாரதிகள் அவதி

0
572
Petrol price incresed 20 paise pert litre

பெற்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வை சந்தித்துள்ளதனால் வாகன சாரதிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். (Petrol price incresed 20 paise pert litre)

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படும் பெற்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

சென்னையில் இன்று பெற்ரோல் விலை லீட்டர் ஒன்றுக்கு 15 காசுகள் அதிகரித்து, 87 ரூபாய் 33 காசுகளுக்கும் டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 79 காசுகளுக்கும் விற்பனையாகின்றது.

நாளுக்கு நாள் புதிய விலையில் உச்சத்தை எட்டி வரும் பெற்ரோல், டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Petrol price incresed 20 paise pert litre