அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர் களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.jakoto-jiy fulfill demands transport workers – mk.stalin india tamil news
கோரிக்கைகளை கேட்பதற்குப் பதிலாக அடக்கு முறைகளை ஏவி விடுவது, சம்பளத்தைப் பிடிப்பது, கைது செய்வது போன்ற எதிர்மறையான நடவடிக்கைகளில் மட்டுமே அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல், “திட்டமிட்டு” அவர்களை எல்லாம் வீதியில் இறங்கிப் போராட வைத்து, தமிழகத்தை ஒரு போராட்டக்களமாக மாற்றும் மனப்பான்மையுடன் அ.தி.மு.க அரசு செயல்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டிய தலைமைச் செயலாளரே “சம்பளத்தைப் பிடிப்போம்” என்று கெடுபிடி செய்து மிரட்டுவது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- திருப்பூரில் மரண சாலையாக மாறிய தேசிய நெடுஞ்சாலை!
- உயர்கல்வித்துறை என்றாலே ஊழல்துறை என்று ஆகிவிட்டது! – ராமதாஸ் தாக்கு!
- ஜெ.மரணம் தொடர்பாக 3 மாத கால அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்!
- முன்பு பசு அமைச்சகம் இப்போது ‘பசு எக்ஸ்பிரஸ்’ – மனிதர்களை மறந்த ம.பி. பாஜக முதல்வர்!
- மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அக்.16’ல் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!
- நடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பேன்! – பொன்.ராதாகிருஷ்ணன்!
- நீலகிரியில் கார் விபத்தில் 7 சுற்றுலாப் பயணிகள் பலி
- தமிழகத்தில் கன மழை; ஐந்து மாவட்டங்களில் பாடசாலைகள் விடுமுறை
- ரஷ்ய ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்; இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு