ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி முயற்சி தொடர்பாக விசேட அதிரடிப்படையின் தளபதி எம் ஆர்எவ் லத்தீக் உட்பட பல முக்கிய பொலிஸ் அதிகாரிகளிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். Maithri Murder Conspiracy Inquiry Sri Lanka Tamil News
மேலும் இலங்கை புலனாய்வு பிரிவின் சிரேஸ்ட அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலத்தை பெற்றுள்ளதாக சிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சதியில் தொடர்புபட்டார் என சந்தேகிக்கப்படும் நாமல் குமார இரண்டு தடவைகள் வாக்குமூலம் அளித்துள்ளார் எனினும் பிரதிபொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்னமும் வாக்குமூலம் அளிக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாலக டிசில்வாவின் அலுவலகத்தை மூடிய பின்னர் அங்கிருந்த பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!
25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!
மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு