எரிபொருள் விலை சூத்திரம் பொதுமக்களை பாதிக்காது! அமைச்சர் மங்கள சமரவீர உறுதி!

0
438

உலக சந்தையில் மசகெண்ணையின் விலை அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள விலை சூத்திரத்திற்கு அமைய, பாவனையாளர்களுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.Fuel Price Changes Mangala Samaraweera Said Sri Lanka Tamil News

மேலும் புதிய விலையைத் தீர்மானிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின், மாத்தறை தொகுதிக் கூட்டத்தில் கலந்தகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் நிதி அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!

ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

Tamil News Live

Tamil News Group websites