திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி கூட்டம்!

0
397

பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. Trinco Harbour Development Sri Lanka Tamil News

இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்று இலங்கை துறைமுக அதிகார சபையில் அண்மையில் நடைபெற்றது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் உயர்நிலை முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக கள ஆய்வு அறிக்கை மேற்கொண்ட பின்னர் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு

அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

Tamil News Live

Tamil News Group websites