தலைமைச் செயலகத்தில் இன்று சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர்.karunas mla postponed – eps-ops long-term consultation
நீண்ட நேரம் நடந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
முதல்வரையும், துணை முதல்வரையும் கடுமையாக தாக்கிப் பேசி வரும் கருணாஸ் பதவியை பறிக்க இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், அதிமுக சின்னத்தில் அவர் வெற்றிப்பெற்றதால் அவரது கட்சிப் பதவியை, கட்சி தாவல் சட்டத்தின்படி பறிக்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விரைவில் கருணாஸ்க்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கருணாஸ் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கை மற்ற எம்எல்ஏக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் ஆலோசனையில் பேசினார்களாம்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி! (காணொளி)
- உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு
- சபரிமலை விவகாரம்; முழுக்கடையடைப்பு போராட்டம் இரத்து
- ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை
- மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை
- திருமுருகன் காந்திக்கு 2 ஆவது நாளாக தீவிர சிகிச்சை
- சமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு
- வீதி விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழ் நாட்டில் அதிகரிப்பு
- உடுமலையில் காரும் வானும் விபத்து; சம்பவ இடத்தில் 04 பேர் பலி