உத்தரபிரதேச மாநிலத்தில் காரை நிறுத்தாமல் சென்றதாகக் கூறி, ஆப்பிள் நிறுவன அதிகாரி விவேக் திவாரியை, காவல்துறையினரால் கடந்த சனிக்கிழமை சுட்டுக் கொன்றனர்.bjp not think killing hindus benefit – kejriwal action india tamil news
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “விவேக் திவாரி ஒரு இந்து.
பின்னர் எதற்காக அவர் கொல்லப்பட்டார்?” என்று கேட்டுள்ளார்.
மேலும், “பாஜக இந்துகளின் நலன் விரும்பி கிடையாது; அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்றால் அந்தக்கட்சி இந்துகளைக் கொலை செய்ய 2 நிமிடம் கூட யோசிக்காது” என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- காந்தியை சுட்ட 4வது தோட்டா யாருடையது?
- கொச்சியில்… காங்கிரஸ் கட்சியினருக்கும்… போலீசாருக்கும்… கடும் மோதல்!
- மக்களின் நம்பிக்கையை வீணடித்து விட்டார்! – நடிகை விஜயசாந்தி!
- துத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை விரைவில் திறப்போம்! – அனில் அகர்வால்!
- கருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு? – ஈபிஎஸ்-ஓபிஎஸ் நீண்ட நேர ஆலோசனை!
- கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி! (காணொளி)
- உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு