ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் விபத்துக்குள்ளான, உரிமமின்றி இயக்கப்பட்ட மற்றும் குடிபோதையில் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தபட்டுள்ளன.police guilty stolen parts police station india tamil news
காவல்நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனத்தில் நல்ல நிலையில் உள்ள பேட்டரி, டயர்கள், ஒலிப்பெருக்கி உள்ளிட்டவையை காவலர்களே திருடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் உத்தனப்பள்ளி காவல்நிலைய தலைமை காவலர் பன்னீர்செல்வம் காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து உதிரி பாகங்களை திருட்டு தனமாக தனது இருசக்கர வாகனத்திக்கு மாற்றிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தனக்குள் ஒளிந்திருந்த பாடகனை மேடையில் வெளிக்காட்டினார்! – ஜெயக்குமார்!
- கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்! – முதல்வர் பழனிச்சாமி!
- ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சோதனை!
- போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த ஹெச்.ராஜா!
- தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!
- எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவில்லை! – டிடிவி தினகரன்!
- எம்ஜிஆர் நூற்றாண்டு விழா! – அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு!