கிணறு தோண்டும்போது மண்சரிந்து விபத்து! – பாறைக்கு அடியில் சிக்கிய 3 பேர் உயிரிழப்பு!

0
474
mourning accident - three dead underground rock india tamil news

அத்தியூத்தில் ஆலங்குளத்தைச் சேர்ந்த கே.என்.சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.mourning accident – three dead underground rock india tamil news

அங்கு காளாத்திமடத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாறையுடன் மண் சரிந்து விழுந்ததில், மதி, சோணாச்சலம், சுடலை, ஆகியோர் மண்ணில் புதைந்தனர்.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், மண்ணில் புதைந்தவர்களை மீட்டனர். இதில் பாறை விழுந்தால், மதி, சுடலை, சோணாச்சலம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட முருக பிரபாகர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக ஆலங்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :