அத்தியூத்தில் ஆலங்குளத்தைச் சேர்ந்த கே.என்.சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.mourning accident – three dead underground rock india tamil news
அங்கு காளாத்திமடத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாறையுடன் மண் சரிந்து விழுந்ததில், மதி, சோணாச்சலம், சுடலை, ஆகியோர் மண்ணில் புதைந்தனர்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், மண்ணில் புதைந்தவர்களை மீட்டனர். இதில் பாறை விழுந்தால், மதி, சுடலை, சோணாச்சலம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட முருக பிரபாகர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக ஆலங்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சித்தூர் காவல்துறை டார்ச்சர்! – லாரியிலேயே தூக்கிட்டு டிரைவர் தற்கொலை!
- மோடியை இன்னும் சிறப்பாக விமர்சிப்பேன்..! : பாஜக-வை கலங்கடிக்கும் ரம்யா..!
- 10ம் வகுப்பு மாணவனோடு குடும்பம் நடத்திய கேரள ஆசிரியை!
- ஒருவரை காலி செய்துவிட்டோம்… அடுத்து இன்ஜினீயர் பாபுதான்! – பெண் மரணத்தில் அதிர்ச்சி!
- கோயிலின் பூட்டை உடைத்து 45 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை திருட்டு!
- சாக்ரடீஸ் சம்மந்தி மகன் தினகரனுக்கு சவால்! – ஆர்.பி.உதயகுமார்!
- சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா? – சீமான்!
- சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்