10ம் வகுப்பு மாணவனோடு குடும்பம் நடத்திய கேரள ஆசிரியை!

0
466
kerala teacher family 10th grade student india tamil news

10 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி வந்து சூளைமேட்டில் குடும்பம் நடத்திய கேரள பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.kerala teacher family 10th grade student india tamil news

கோழிக்கோட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியை பெரோனா. இவர், ஆலப்புழாவில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கும், அதே பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, செல்போனில் மணிக்கணக்கில் பேசி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி மாணவனை காணவில்லை என அம்மாணவனின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இது தொடர்பான புகாரின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய கேரள போலீசார், சென்னை சூளைமேடு வந்து ஆசிரியை பெரோனாவை கைது செய்து மாணவனை மீட்டனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :