கொலை சதி விசாரணை: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவுக்கு நீதிமன்ற ஆணை!

0
476

பயங்கரவாத குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவை இன்று (28) அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். DIG Nalaka De Silva appear voice testing Sri Lanka Tamil News

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியத்துக்கான குரல் வளப் பரிசோதனை செய்யும் பொருட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரை குரல் வளப் பரிசோதனைக்கு ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று (27) உத்தரவு பிறப்பித்தமையை அடுத்து இன்று காலை 10.00 மணிக்கு அவர் ஆஜராகவுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

Tamil News Live

Tamil News Group websites