திருவாரூர் அருகே கோயிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.aftershave idol imbron weakening lock temple weighing 45kg
நன்னிலம் தாலுகா விசலூரில் உள்ள மஹாகாளியம்மன் கோயிலில் இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணிக்கு வழக்கம்போல் கோயிலை திறக்க சென்றபோது, கதவு உடைக்கப்பட்டு, 45 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டிருப்பது கண்டு கோயில் பொறுப்பாளர் சுப்பிரமணியன் அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வெண்கல குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்களையும் அவர்கள் திருடிச்சென்றுள்ளனர். புகாரின் பேரில் விரைந்த நன்னிலம் காவல்துறையினர், கோயிலில் காவலர்கள் இல்லை என்பதை அறிந்த நபர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சாக்ரடீஸ் சம்மந்தி மகன் தினகரனுக்கு சவால்! – ஆர்.பி.உதயகுமார்!
- சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா? – சீமான்!
- சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்
- பிரதமர் மோடிக்கு ஐ.நா வின் சுற்றுச்சூழல் விருது
- நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல்
- சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி
- ராஜீவ் கொலை வழக்கு; 07 பேரின் விடுதலை தாமதமாகும் வாய்ப்பு
- சிலை கடத்தல் வழக்குகள்; சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை
- கள்ளத்தொடர்பு வைத்திருந்தால் ஆண்களுக்கு தண்டனை இல்லை
- மாலைதீவு ஜனாதிபதி பதவியேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு