ஒரு புருஷனோடு பல வருடங்கள் வாழ்பவர்கள் நல்லவர்களா? – வனிதா விஜயகுமார்

0
534
Vanitha Vijayakumar controversial statement, Vanitha Vijayakumar controversial, Vanitha Vijayakumar, Vanitha Vijayakumar latest news, Latest cinema News, Tamil cinema news
சாதாரணமாகவே குடும்பப் பிரச்சனையை வீதிக்கு கொண்டு வருவது வனிதா விஜயகுமாரின் வாடிக்கை. Vanitha Vijayakumar controversial statement
விஜயகுமாருக்கும் அவர் மகளுக்கும் நீண்ட காலமாக பிரச்சனை இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு எடுத்த வனிதா, காலி செய்ய மறுப்பதாக நடிகர் விஜயகுமார் புகார் அளித்ததையடுத்து, மதுரவாயல் போலீசார் வனிதா விஜயகுமாரை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றினர்.
இதையடுத்து வனிதா செய்தியாளர்களிடம் தனது குடும்பத்தை தரக்குறைவாக பேச தொடங்கினார். தனது தந்தை அவரது மகன் அருண் விஜய் மற்றும் மருமகன் ஹரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடுகிறார்.
நான் 2 திருமணம் செய்துகொண்டதை பெரிது படுத்தி பேசுகிறார்கள். ஒரு புருஷனோடு பல வருடங்கள் வாழ்பவர்கள் எல்லாம் நல்லவர்களா? என கேட்டுள்ளார். பல பெண்கள் வனிதாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Vanitha Vijayakumar controversial statement, Vanitha Vijayakumar controversial, Vanitha Vijayakumar, Vanitha Vijayakumar latest news, Latest cinema News, Tamil cinema news

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்