கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

0
592

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை, தற்காலிகமாக மூடப்படுமென, போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர். Colombo -Katunayaka Highway Closed Sri Lanka Tamil News

புதிய களனிப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை கொழும்பிலிருந்து ஆரம்பமாகும் இடத்திலிருந்து, இரண்டு மீற்றர் அகலம் மற்றும் 200 மீற்றர் தூரம் வரையிலான பகுதி​ ஒக்டோபர் 4 வரை மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்

உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!

ஐ.நா பொதுச்சபையில் இன்று ஜனாதிபதி உரை

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்

காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய

Tamil News Live

Tamil News Group websites