திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.increase women’s crime tamilnadu sad indira banerjee india tamil news
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பாலின சமத்துவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.
இந்ந மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்திய அரசியலமைப்பு பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்தில்கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்தியாள் வெளியாவது வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா
- மோடியின் எஜமானர் மக்களா? அம்பானியா? – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்!
- மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!
- 6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!
- “பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!
- ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!