நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் விழாவில் பங்கேற்று சுற்றித்திரியும் ஹெச். ராஜா

0
377
involved ceremony without court order ஹெச் ராஜா

ஹெச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார்.

உயர்நீதிமன்றத்தை ஹெச். ராஜா இழிவாகப் பேசியதாக, திருமயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருமயம், பொன்னமராவதி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் ஞாயிறன்று அமைக்கப்பட்டன.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பங்கேற்றார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :