ஹெச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார்.
உயர்நீதிமன்றத்தை ஹெச். ராஜா இழிவாகப் பேசியதாக, திருமயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருமயம், பொன்னமராவதி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் ஞாயிறன்று அமைக்கப்பட்டன.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பங்கேற்றார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தமிழிசையிடம் பேச முயன்ற ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட காட்சி – வைரலாகும் வீடியோ
- னக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபல நடிகர் மீது நடிகை ராதிகா ஆப்தே குற்றச்சாட்டு
- தடைசெய்யப்பட்ட “சாரிடான்” உள்ளிட்ட 3 மருந்துகளுக்கு மீண்டும் அனுமதி – உச்ச நீதிமன்றம்
- மதவெறியை துண்டினால் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் : டிடிவி தினகரன்
- ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகவேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு
- சமூக சீர்திருத்த போரளி பெரியார் பிறந்ததினம் இன்று
- பயணிகளின் செல்போன்களை திருடிய ரயில்வே ஊழியர் கைது