உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓரினச்சேர்க்கை இளைஞரின் முகத்தில் கரியை பூசிய கிராம மக்கள், அவருக்கு காலணி மாலை அணிவித்து எருமைமாட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
சிறுவனை தனியாக அழைத்துச் சென்ற அந்த ஓரினச்சேர்க்கை இளைஞர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
சிறுவன் தனது பெற்றோரிடம் இதனைக் கூறியதை அடுத்து, அந்த ஓரினச்சேர்க்கை இளைஞரை பிடித்த கிராம மக்கள் இந்த நூதன தண்டனையை அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கோவில்-குளம் சுற்றி வரும் பிரதமர் மோடி
- நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் விழாவில் பங்கேற்று சுற்றித்திரியும் ஹெச். ராஜா
- தமிழிசையிடம் பேச முயன்ற ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட காட்சி – வைரலாகும் வீடியோ
- னக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபல நடிகர் மீது நடிகை ராதிகா ஆப்தே குற்றச்சாட்டு
- தடைசெய்யப்பட்ட “சாரிடான்” உள்ளிட்ட 3 மருந்துகளுக்கு மீண்டும் அனுமதி – உச்ச நீதிமன்றம்
- மதவெறியை துண்டினால் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் : டிடிவி தினகரன்
- ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகவேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு
- சமூக சீர்திருத்த போரளி பெரியார் பிறந்ததினம் இன்று
- பயணிகளின் செல்போன்களை திருடிய ரயில்வே ஊழியர் கைது