உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார்.
நரூர் கிராமத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுடன் அவர் உரையாடினார்.
அப்போது கேள்வி கேட்க மாணவர்கள் ஒருபோதும் அஞ்சக்கூடாது என வலியுறுத்தினார்.
நேற்று இரவு காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று மோடி வழிபட்டார்.
வாரணாசியில் 500 கோடி ரூபாய்க்கான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் விழாவில் பங்கேற்று சுற்றித்திரியும் ஹெச். ராஜா
- தமிழிசையிடம் பேச முயன்ற ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட காட்சி – வைரலாகும் வீடியோ
- னக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபல நடிகர் மீது நடிகை ராதிகா ஆப்தே குற்றச்சாட்டு
- தடைசெய்யப்பட்ட “சாரிடான்” உள்ளிட்ட 3 மருந்துகளுக்கு மீண்டும் அனுமதி – உச்ச நீதிமன்றம்
- மதவெறியை துண்டினால் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் : டிடிவி தினகரன்
- ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகவேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு
- சமூக சீர்திருத்த போரளி பெரியார் பிறந்ததினம் இன்று
- பயணிகளின் செல்போன்களை திருடிய ரயில்வே ஊழியர் கைது