தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தை உயர்ந்த பட்ச அளவில் நடைமுறைப்படுத்தியிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Mythri Government Implements Democracy Good Level Tamil News
ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டத்தின் 324 ஆவது திட்டத்தை வீரக்கெட்டிய மெதகம பிரதேசத்தில் ஆரம்பித்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்தில் உள்ள பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பிணைமுறி விவகாரத்தில் சிலரின் பெயரை பகிரங்கமாகக் கோரி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் தொடர்பில் எங்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் இருந்தாலும் அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு எதிராக இருந்தாலும் முறைப்பாடு செய்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முறையிட வேண்டாம் என ஜனாதிபதியோ பிரதமரோ கூட கூறவில்லை. அந்தளவிற்கு ஜனநாயகம் இந்த நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால், மக்களோ அடிமை அரசியலுக்கு அடிபணியும் நிலை உருவாகியிருக்கின்றது.
அரசியலுக்கு வரும் நபர் குறித்து கவனம் செலுத்தாத நிலை சமூகத்தில் காணப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
- மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்
- ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் வாயு கசிவு; ஐவர் வைத்தியசாலையில்
- கொள்ளுப்பிட்டியில் மசாஜ் தொழிலில் ஈடுபட்ட 14 பெண்கள் கைது
- ஆட்கடத்தல்களை தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகள்
- ரவி கருணாநாயக்க மீது வழக்குத் தாக்கல்
- யாழ். பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
- குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
- இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
- சுமந்திரனை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்